tiruvallur பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது நமது நிருபர் செப்டம்பர் 29, 2019 பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.